தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Monday, April 7, 2014

அட்ரா சக்கை அட்ரா சக்கை

ஐ.டி.ஐ.படித்தவர்களை மின்வாரியத்தில் பணியமர்த்த 1980 ஆம் ஆண்டு முதல் கடுமையாக பாடுபட்டதாக 2014  ல் பணியேற்ற ஐ.டி,ஐ படித்தவர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்து அழுது பொய் ஒப்பாரி வைத்த CITIU வின் உண்மை முகத்தை காண இன்னொரு  (இன்றொரு) வாய்ப்பு!!!!!!


                      தேர்தல் அறிவிப்புக்கு முன்பு 04.03.2014 அன்று மஸ்தூர் பதவியில் இருந்து கள உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வு வழங்க வாரியம் ஆணை வெளியிட்டதாக சுட்டிக்காட்டி இன்றைய தேர்தல் நேரத்திலேயே மேற்படி பதவி உயர்வை வழங்க வேண்டும் என தலைமைப் பொறியாளரை மிரட்டும் CITIU 6.02.2014 தேதியில் கள உதவியாளர் பதவியில் இருந்து கம்பியாளர்/ வணிக உதவியாளர் பதவி உயர்வுக்கு வாரியம் வெளியிட்ட ஆணையை (20.3.2014 அன்று நீதிமன்ற வழக்கு முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும்) இன்று வரை கண்டு கொள்ளாதது ஏன்?        

தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்க!!!!!