இரங்கல்
அவினாசி கோட்ட துணைத்தலைவர் திரு.அப்துல் சலீம் (சேயூர் தெற்கு பிரிவு அலுவலகம்) அவர்களின் மச்சான் (சகோதரியின் கணவர்) திரு.சையத் பசீர் அகமத் மாரடைப்பால் 30.12.2013 அன்று காலமானார்.அண்ணாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனடி சேரவேண்டிக்கொண்டும் , அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு ,
அணைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள்,மற்றும் தொழிலாளர்கள்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,
திருப்பூர் வட்டம்.
அவினாசி கோட்ட துணைத்தலைவர் திரு.அப்துல் சலீம் (சேயூர் தெற்கு பிரிவு அலுவலகம்) அவர்களின் மச்சான் (சகோதரியின் கணவர்) திரு.சையத் பசீர் அகமத் மாரடைப்பால் 30.12.2013 அன்று காலமானார்.அண்ணாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனடி சேரவேண்டிக்கொண்டும் , அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு ,
அணைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள்,மற்றும் தொழிலாளர்கள்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,
திருப்பூர் வட்டம்.