தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Friday, February 22, 2013



                       மாநில தலைவர் கைது நடவடிக்கையில் விடுதலை.
.
இன்று மதியம் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட மாநில தலைவர் திரு.அ.சுப்பிரமணியம் அவர்கள் காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டார் என்ற நல்ல  செய்தி மாநில துணை தலைவர் , மாநில இணை செயலாளர் ஆகியோரிடமிருந்து அலைபேசி குறுஞ்செய்தி வந்துள்ளது. ஒற்றுமையே வெற்றிக்கு வழிவகுக்கும்.
                             
                                                 

                                                       இங்கனம்
         
P.கார்த்திகேயன்,                 தா.சீனுவாசன்,                        R.மனோகரன்
வட்ட த்தலைவர்           வட்ட செயலாளர்              வட்ட அமைப்பு செயலாளர்.