மாநில தலைவர் கைது நடவடிக்கையில் விடுதலை.
இன்று மதியம் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட மாநில தலைவர் திரு.அ.சுப்பிரமணியம் அவர்கள் காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டார் என்ற நல்ல செய்தி மாநில துணை தலைவர் , மாநில இணை செயலாளர் ஆகியோரிடமிருந்து அலைபேசி குறுஞ்செய்தி வந்துள்ளது. ஒற்றுமையே வெற்றிக்கு வழிவகுக்கும்.
இங்கனம்
P.கார்த்திகேயன், தா.சீனுவாசன், R.மனோகரன்
வட்ட த்தலைவர் வட்ட செயலாளர் வட்ட அமைப்பு செயலாளர்.