தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Wednesday, March 27, 2013

இரங்கல்

                                                                     இரங்கல் 


தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்   ஐக்கிய சங்கத்தின் திருப்பூர்

வட்ட ம், திருப்பூர் கோட்டம் திருப்பூர் துணைமின் நிலையத்தில் பனி புரிந்த

நமது உறுப்பினர்   திரு.கருப்புசாமி மின்பாதை ஆய்வாளர்  அவர்கள்  27.03.2013

அன்று காலமானார்கள். அண்னாரின்  ஆன்மா சாந்தியடைய வேண்டிக்

கொண்டு திரு.கருப்புசாமி மின்பாதை ஆய்வாளர்  அவர்கள்

குடும்பத்திற்கு ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
                                                                                                     
                                                                இப்படிக்கு 

திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.