தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Friday, February 22, 2013

கைது நடவடிக்கை.

                                                  கைது நடவடிக்கை.


இன்று மதியம் நமது மாநில தலைவர்
அ .சுப்பிரமணியம் அவர்கள் ,பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு செய்தமைக்கு எதிராக தமிழக காவல்துறை கைது  செய்துள்ள செய்தியை மாநில துணைத்தலைவர்,மற்றும் மாநில இணை செயலாளர் குறுஞ்செய்தி தகவல் அனுப்பியுள்ளனர். 

         தடைகளை கடந்து வெற்றி காண்போம்.
                                                               
                                          என 
  திருப்பூர்  வட்ட தலைவர், செயலாளர், அணைத்து கோட்ட பொறுப்பாளர்கள்.