தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, February 21, 2013

பொது வேலை நிறுத்தம் வெற்றி

                                                                  வெற்றி 


இன்று மத்திய அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுதும் நடை பெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் பங்கேற்றுறுள்ளது.இதில் நமது
தொழிலாளர்கள்  முழுமையாக கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றியடைய செய்துள்ளார்கள்.திருப்பூர் வட்டத்தில் 95 %
உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று
வெற்றியடைய செய்தமைக்கு நன்றி.

                                            இப்படிக்கு
                                                 
                                        தா.சீனுவாசன்                                       
                            திருப்பூர் வட்ட செயலாளர்

     திருப்பூர் ,வட்ட மற்றும் அனைத்து கோட்ட பொறுப்பாளர்கள்