இரங்கல்.
திருப்பூர் வட்ட தலைவர் திரு N .கார்த்திகேயன் அவர்களின் மைத்துனர் அவர்கள் சாலை விபத்தில் காலமானார்கள்.
திருப்பூர் வட்ட தலைவர் திரு N .கார்த்திகேயன் அவர்களின் மைத்துனர் 04.12.2013 அன்று சாலை விபத்தில் காலமானார்கள். அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொண்டு திருப்பூர் வட்ட தலைவர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
திருப்பூர் வட்ட மற்றும் அனைத்து கோட்ட
பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்.