தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Friday, March 29, 2013

இரங்கல்

                                                                   இரங்கல் 

தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்   ஐக்கிய சங்கத்தின் திருப்பூர்

வட்ட இணை செயலாளர்  திரு.M.சுப்பிரமணியம் அவர்களின் தாயார் 29.03.2013

அன்று காலமானார்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்

கொண்டு திரு.M . சுப்பிரமணியம் அவர்களுக்கு ஆழ்ந்த  இரங்கலை 

தெரிவித்துக் கொள்கிறோம் .
                                                             இப்படிக்கு 

திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.