தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, December 25, 2014

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

ஒருவிதமான ஆன்மீக கோழைத்தனம் பெரும்பாலான லௌதீக மக்களை ஒரே ஒரு மனிதன்தான் கடவுளின் புத்திரன் என்பதை சௌகரியமாக நம்புவதற்கு இட்டுச் செல்கிறது.அவர்கள் "இயேசு ,ஒப்பற்ற வகையிலே சிருஷ்டிக்கப் பட்டார்." என்று காரணங் காட்டி "இறந்து போகும் தன்மையுள்ள நான் எப்படி அவரைப் போல் ஆக முடியும்? என்கின்றனர்.ஆனால் எல்லா மனிதர்களும் தெய்வீகமாக சிருஷ்டிக்கப் பட்டிருப்பதால் என்றாவது இயேசுவின் கட்டளையை கீழ்ப்படிந்துதான் ஆகவேண்டும். "ஆகையால் பரலோகத்திலி இருக்கிற உங்கள் பிதா பூரன சற்குணனாயிருக்கிறது போல, நீங்களும் சற்குணனாயிருக்கக் கடவீர்கள்".(மத்த்தேயு 5;48) "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்".( 1.யோவான் 3;1 பைபிள்)