தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, February 27, 2014

    ஒற்றுமை         விழிப்புணர்வு         நல்வாழ்வு.

 தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்.
                                          வாழ்த்துகிறோம்.வரவேற்கிறோம்


அன்புள்ள ஐ.டி.ஐ தோழர்களே உங்களை அன்போடு வரவேற்கிறது.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்பொறியாளர்ஐக்கியசங்கம். 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு 20 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் 4000 பேரும், தற்போது 4000 பேரும் ஐ.டி.ஐ படித்த தோழர்களை மின்வாரியத்தில் பணியில் சேர்க்க அல்லும் பகலும் போராடி இடைவிடாத முயற்சியில் வெற்றி கண்டு தாங்கள் தற்போது பணியுத்தரவு பெற்றுள்ளீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம். நிதிமன்ற (காலித் கமிட்டி) உத்தரவு பெற்றும் கூட இதுநாள் வரை ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை மின்வாரியத்திற்குள் நுழைய விடாமல் அரசியல் மூலமாகவும் நீதிமன்றமூலமகவும் இடையுறு செய்த தொழிற்சங்கங்கள் இப்போது தோற்று போய் தற்போது உங்கள் மீது கரிசனம் காட்டுவார்கள். அவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.  ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்.

          தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்.