தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 14, 2014

      கருணை  அடிப்படையில் மாறுதல் கோரும் மனு
வெளி மாவட்டங்களில் இருந்து புதிதாக பணியில் சேர்ந்த கள உதவியாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  கருணை  அடிப்படையில் மாறுதல் கோரும் மனுவை பூர்த்தி செய்து  ஒப்புதல் அட்டையுடன் பதிவு தபாலிலும், ஒரு நகலை உரிய வழிமுறையாகவும், தலைமை பொறியாளர் / பணியமைப்பு  சென்னை அவர்களுக்கு சமர்பித்து அதன் நகலை தொழிற்சங்கத்திற்கு உடன் சமர்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருப்பூர் வட்ட தலைவர், செயலாளர் 
மற்றும் அனைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள் 

Tuesday, May 13, 2014

தருமபுரியில் கருணை அடிப்படையில் மாறுதல் கோரும் மனுவும்,
தருமபுரி வட்ட செயலாளரின் வாரியத்திற்கு கடிதமும் 
தருமபுரியில் C.I.T.U வின் அகோர முகத்திற்கு அற்புத பதில் !

ஐ.டி .ஐ. படித்த கள  உதவியாளர்களே கண் இமைக்காமல் படித்து 
கருத்தில் நிறையுங்கள்!
இதற்கு காரணமானவர்களே உங்கள் கண்களை மூடி மனக்கண்ணை திறக்க வழி  செய்யுங்கள்!

தருமபுரியில் செயலாளருடன் நேர்காணல் !
தருமபுரியில் C.I.T.U விற்கு ஐக்கிய சங்கம் கேள்விக் கனைகள் !
ஐ.டி .ஐ. படித்து  பணிக்கு வந்த கல உதவியாளர்களே 
நீங்கள் இதை கட்டாயம் படித்து புரிந்து கொள்ளுங்கள்!
தருமபுரியில்       C.I.T.U   வின்   அகோர முகம் !
ஐ.டி .ஐ  படித்து பணிக்கு வந்த கள உதவியாளர்களுக்கு இன்னுமா புரியவில்லை!
C.I.T.U விற்கு சந்தா கொடுத்த புதிய உறுப்பினர்களே 
சிகப்பு ஓநாயின் உண்மை முகத்திற்கு இன்னோர் சாட்சி!

தொழிற்சங்கம் தொழிலாளர்களை வாழவைக்கவா?சாகவைக்கவா?
கண்ணை நம்பாதே உன் னை ஏமாற்றும் 
மருதகாசியின் காவிய வரிகளை கேட்டு மகிழுங்கள் 

ஐ.டி .ஐ  படித்து பணிக்கு வந்த கள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காதே என வாரியத்திற்கு கடிதம் !

Tuesday, May 6, 2014

மேதின விழா - திருப்பூர் வட்டம் 

   

Friday, May 2, 2014


வாழ்த்துக்கள். 

பதவி உயர்வு பெற்ற ஐக்கிய சங்க அடலேறுகளுக்கு வாழ்த்துக்கள். ஐக்கிய சங்க அடலேறுகள்  வெறும் பஞ்சு மூட்டைகள் அல்ல வைரகற்கள் - தர்மம் வென்றது.

Thursday, May 1, 2014

பதவி உயர்வு -நன்றி


நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு 
வழங்க உத்திரவு பெற்றவுடன் 
உடனடியாக பதவி உயர்வை வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி.