தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Friday, March 29, 2013

கூட்டுறவு சங்க தேர்தல்

                                                  கூட்டுறவு சங்க தேர்தல் 

 தமிழ்நாடு  மின்சாரவாரிய திருப்பூர் கோட்ட
பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் 
சங்கம் எண் CP 114 தேர்தல் வேட்பு மனு தாக்கல்  
இன்று 29.03.2103 வெள்ளியன்று நடை பெற்றது.

அதில் ஐக்கிய சங்கம் (TPAS) ,பாரதிய மஸ்தூர் 
சங்கம்(BMS) , மத்திய  அமைப்பு (CITU ) 
தொ.மு.ச (TMTM ) பொறியாளர்கள்  சார்பாக
உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
.                
 வேட்பு மனு தாக்கல் படிவம் வழங்குவதற்கு
 அதிகாரிகள் காலம் தாமதம் செய்ததால்
 உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.
  வேட்பு மனு தாக்கல் படிவம் கிடைக்கப்பெற்ற
 சிறிது நேரத்திலேயே வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடைபெற்றது.
1.தா.சீனுவாசன். ஐக்கிய சங்கம்.TPAS                                  
2.D.கோபாலகிருஷ்ணன் ,மத்திய  அமைப்பு (CITU ) 
3.R.நாகராஜன் ,மத்திய  அமைப்பு (CITU ) 
4.S.நந்தகோபால்,பாரதிய மஸ்தூர் சங்கம்(BMS) 
5.N.கதிவேல், பாரதிய மஸ்தூர் சங்கம்(BMS)
6.P.பாபு, மத்திய  அமைப்பு (CITU ) 
7.R.ராஜன், ஐக்கிய சங்கம்.TPAS
8.N.கோபாலகிருஷ்ணன், ஐக்கிய சங்கம்.TPAS              
9.பாலகிருஷ்ணன்,மத்திய  அமைப்பு (CITU )                        
10.A.லதா,ஐக்கிய சங்கம்.TPAS 
11.S.சிவசங்கரி,மத்திய  அமைப்பு (CITU ) 
12.D.லச்சுமி,மத்திய  அமைப்பு (CITU ) 
13.R.உமாநாத்,தொ.மு.ச (TMTM ) 
14.C.செந்தில்குமார், AE 
ஆகியோர் மதியம் 01.30pm மணிக்குள்ளாக
வேட்புமனு தாக்கல் செய்தனர்.

   





 

                              









இரங்கல்

                                                                   இரங்கல் 

தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்   ஐக்கிய சங்கத்தின் திருப்பூர்

வட்ட இணை செயலாளர்  திரு.M.சுப்பிரமணியம் அவர்களின் தாயார் 29.03.2013

அன்று காலமானார்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்

கொண்டு திரு.M . சுப்பிரமணியம் அவர்களுக்கு ஆழ்ந்த  இரங்கலை 

தெரிவித்துக் கொள்கிறோம் .
                                                             இப்படிக்கு 

திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.

Wednesday, March 27, 2013

இரங்கல்

                                                                     இரங்கல் 


தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்   ஐக்கிய சங்கத்தின் திருப்பூர்

வட்ட ம், திருப்பூர் கோட்டம் திருப்பூர் துணைமின் நிலையத்தில் பனி புரிந்த

நமது உறுப்பினர்   திரு.கருப்புசாமி மின்பாதை ஆய்வாளர்  அவர்கள்  27.03.2013

அன்று காலமானார்கள். அண்னாரின்  ஆன்மா சாந்தியடைய வேண்டிக்

கொண்டு திரு.கருப்புசாமி மின்பாதை ஆய்வாளர்  அவர்கள்

குடும்பத்திற்கு ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
                                                                                                     
                                                                இப்படிக்கு 

திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.