இரங்கல்
தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில
தலைவர் திரு.R .மனோகரன் அவகளின் தாயார் 13.09.2012 அன்று
காலமானார்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொண்டு
திரு.மனோகரன், மாநில தலைவர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறோம் .
இப்படிக்கு
திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.